Sunday, August 14, 2011

FEED THE TREES WITH YOUR NECTAR

கிணறே ! அமுதம் தா !
&
கிணற்றிலிருந்து வாளிவாளியாக ,நூற்றுக்கும் மிகையாக இறைக்கும்பொழுது கிணறு என்னிடம் கெஞ்சுவதுபோல் உணர்கிறேன் .
ஆனால் கிணறே ! எனக்காக இறைக்கவில்லை ; இதோ வீட்டைச் சுற்றி வளர்ந்து தாகமாய் ,பசியாய் ஏழு நாட்கள் காத்திருந்து ஞாயிறு
என் வரவு பார்த்து ஏங்குகின்றனவே இந்த மரக் குழந்தைகளுக்குத்தான் ! எனவே தாய்ப் பாலாய் நெஞ்சார வழங்கிடு அமுத சுரபியே !
------சந்திர கலாதர்

--

No comments:

Post a Comment