மனம்
&
நினைவுகளைக் கைப்பிடித்து
அன்பாய் அழைத்து வரும் --
நடுவழியில் திக்கற்று
விட்டுவிட்டு ஓடிவிடும் --
நாளெல்லாம் தேடி ஓடி
நரை பூத்துவிடும் --
மறுபடி பரபரப்பில்
மறதிக்குள் போட்டுவிடும் !
ஏடு எழுதுகோல் ஏந்தியபடி
நாளெல்லாம் நலிகின்றேனே !
&
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment