Thursday, March 8, 2012


பார்த்தால் ஊறும் கற்பனைகள்
படித்தால் கிளைக்கும் சிந்தனைகள்
இவை இரண்டும் செய்யாது போனால்
அன்று இல்லாது போகும் என் எழுத்து அலைகள் !
----சந்திர கலாதர்

No comments:

Post a Comment